Sunday, February 15, 2009

காதல் இல்லா

கனவுகள் இல்லா விழிகள் இல்லை
பிரிவுகள் இல்லா உறவுகள் இல்லை
கண்ணீர் இல்லா காதல் இல்லை
காதல் இல்லா மனிதனும் இல்லை

2 comments: